Tuesday, January 11, 2011

எனக்கு பிடித்த ஆண்டாள்

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
- ஆண்டாள் பாசுரம்

தமிழ் வாழ்க!!!!!

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்


நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு


சுட்டாலும் வெண்மை தரும்.



-ஔவையார் (மூதுரை)

இதை விட உவமை எப்படி சொல்ல இயலும் மேன்மக்களை பற்றி......


தமிழ் வாழ்க