Friday, December 12, 2008

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்கு நான் போனேனோ

நாட்களும் வீணானதே