Monday, March 28, 2011

Wonderful Moments in Cherai Beach

என்ன கோபம் இந்த அலைகளுக்கு? 
பாய்ந்து வரும் வேகத்தில் புலியாய்! - கரை தொட்டவுடன்
அன்னை மடி  குழந்தையாய் அடங்கி போகிறதே?
அலையே உன்னை போல் தான் சீறி பாயவும்
மெய் அன்பினில்  சிலிர்த்து அடங்கவும்
இந்த மனம் விழைகிறதே !!!!!




செராய் பீச் கேரளம்
 

No comments: