Tuesday, November 25, 2008

மழை சாரலும் தூறலும்

மழை சாரலும் தூறலும்
உன்னை எனக்கு
நியாபக படுத்தி கொண்டே இருக்கின்றன...
உன் காதலுக்காக அல்ல
நீ என்னை

விலக்கிய தருணங்களுக்காக!!!!!!!!!!!!!!!!!!!

No comments: