Friday, November 21, 2008

உனக்கான என் காதல்


இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது

உனக்கான என் சொல்லப்படாத காதல்

எழுதப்படாத கவிதையாய்

வரையாத ஓவியமாய்

எழுதி முடித்து விட விருப்பமில்லை எனக்கு!!!!!!!!!!!!

7 comments:

Anonymous said...

உங்கள் வலைப்பூ அழகா இருக்கிறது, தயவு செய்து தொடருங்கள், நிறுத்திவிடவேண்டாம்

butterfly Surya said...

நல்ல தொடக்கம் பூர்ணிமா.

முகப்பே அசத்தல்..

வாழ்த்துக்கள்

Anonymous said...

very nice congrulation

ரிதன்யா said...

பூரணி கவிதை அருமை
வாழ்த்துக்கள்.

மகி அண்ணா

My Blog said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

ஓம் ஸ்ரீ said...

உங்கள் வலைப்பூ அழகா இருக்கிறது, தயவு செய்து தொடருங்கள், நிறுத்திவிடவேண்டாம், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் மலரட்டும் உங்கள் வலை, வாழ்த்துக்கள்

மழைக்காதலன் said...

கவிதைகள் நல்லா இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்....