Tuesday, November 25, 2008

அனுமதி கொடு

அனுமதி கொடு
உனக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகிறேன்...
தாயின் மடிக்கு அடுத்ததாய்
நான் அன்பை உணர்ந்த தருணம்
உன் கண்கள் எனக்கு காட்டியது
காதலும் அம்மாவை போலதான் என்று...
உன் பார்வையில் நான் கண்டேன்.

என் வாழ்க்கையின் முழுமைக்குமான நேசத்தின்
நேசிப்பு இன்னும் மீதம் இருக்கிறது.
நேசம் சுமந்த உன் விழிகளில்
அனுமதி கொடு
உனக்காய் ஒரு வாழ்க்கை

வாழ்ந்துவிட்டு போகிறேன்!!!!!!!!!!!!!!!!

2 comments:

CCNA EXAM said...

nice blog

butterfly Surya said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

சூர்யா